இணைந்து இருந்தால், பயம் இல்லை.: வைரலாகும் பிரியங்கா ஓவியம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன்...


ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட தலைவர்கள், கட்சிதலைமை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் கைகளை ஒன்றிணைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.